Intha Iniya Dheeba Thiru Naalil. . .
Ungal Vaalvil Santhosam Milirum Netcha Thiramgal Pola Yendrum Jolithu Kondae Irukka
N
Iniya
Vaalthukkal. . .
Sunday, November 21, 2010
Monday, November 15, 2010
என் இதயத்தின் துடிப்பு
செடியில் பூக்க வேண்டிய நீ என் இதயத்தில் பூத்து விட்டாய். . .
விலை மதிப்பற்ற உன் அன்பை விலை இல்லாமல் வாங்கி விட்டது என் இதயம். .
விலை மதிப்பற்ற உன் அன்பை விலை இல்லாமல் வாங்கி விட்டது என் இதயம். .
Friday, November 12, 2010
நிவியின் படைப்பு
தோள் கொடுக்க உண்மை தோழனும். . .
தோள் சாய உண்மை தோழியும் கிடைத்தால். . .
அவர்கள் கூட நமக்கு இன்னோறு தாய் தந்தை தான்!
தோள் சாய உண்மை தோழியும் கிடைத்தால். . .
அவர்கள் கூட நமக்கு இன்னோறு தாய் தந்தை தான்!
Monday, November 8, 2010
பொன்நாள்
உனக்கு இன்நாள் பொன்நாள். . .
என்னால் பொன்னாள் வாழ்த்த முடியவில்லை என்பதால் இந்த எஸ்.எம்.எஸ் ஆல் வாழ்த்துகிறேன்
" HAPPY BIRTHDAY TO U"
என்னால் பொன்னாள் வாழ்த்த முடியவில்லை என்பதால் இந்த எஸ்.எம்.எஸ் ஆல் வாழ்த்துகிறேன்
" HAPPY BIRTHDAY TO U"
Sunday, October 31, 2010
மணமாற்றம்
ஆகாயம் இடம் மாறி போனால் போகட்டும்!
ஆனால் நீ மணம் மாறி போகக் கூடாது!
என்று சொன்ன என்னவளே போகிவிட்டால் எவனோ ஒருவனின் மனைவியாக!
ஆனால் நீ மணம் மாறி போகக் கூடாது!
என்று சொன்ன என்னவளே போகிவிட்டால் எவனோ ஒருவனின் மனைவியாக!
பிறந்தநாள்
சென்ற பிறந்தநாளில் அவளை வாழ்த்தினேன் மன மகிழ்வுடன்!
இன்றைய பிறந்தநாளிலோ அவளை வாழ்த்த துடிக்கும் என் நெஞ்சை தடுக்கிறது ஏதோ ஒரு சக்தி!
காரணம் அவள் இன்னோருவனின் மனைவி ஆனதாள். . .
இன்றைய பிறந்தநாளிலோ அவளை வாழ்த்த துடிக்கும் என் நெஞ்சை தடுக்கிறது ஏதோ ஒரு சக்தி!
காரணம் அவள் இன்னோருவனின் மனைவி ஆனதாள். . .
Friday, October 29, 2010
Monday, October 25, 2010
ஏழு ஜென்மம்
ஏழேழு ஜென்மமும் ஏழே நொடியில் கடந்து விடும். . .
உண்மையான காதலில் தோற்று மீண்டும் எழுந்து நிற்க துனிச்சல் கொண்டவனுக்கு. . .
உண்மையான காதலில் தோற்று மீண்டும் எழுந்து நிற்க துனிச்சல் கொண்டவனுக்கு. . .
Thursday, October 21, 2010
புகை பிடிக்காதே
நண்பனிடம் சொன்னேன்
"புகை பிடிக்காதே" என்று. . .
அவன் சொன்னான்
"பழகி விட்டேன் மறக்க முடியவில்லை"
என்று. . .
நான் சொன்னேன்
"பெண்களிடம் கேள் பழகிய பின் எப்படி மறப்பது என்று"
"புகை பிடிக்காதே" என்று. . .
அவன் சொன்னான்
"பழகி விட்டேன் மறக்க முடியவில்லை"
என்று. . .
நான் சொன்னேன்
"பெண்களிடம் கேள் பழகிய பின் எப்படி மறப்பது என்று"
Wednesday, October 20, 2010
Subscribe to:
Posts (Atom)