Thursday, October 13, 2011

*சீன பழமொழி*

ரகசியத்தை ஊமை பெண்ணிடம் சொல்லுங்கள், அவழும் பேச தொடங்கி விடுவாள். .

Saturday, October 8, 2011

Friday, August 19, 2011

மலர்ச்சி. . .

தோல்வியை தவிர்க்க நீ எடுக்கும் முயற்சி,
தந்து கொண்டே இருக்கும் உனக்கு தொடர் அதிர்ச்சி,
நீ எழுந்து நின்றால் கிடைக்கும் எழுச்சி,
உன்னை அரியாமலே ஆகிவிடும் உன் முகம் மலர்ச்சி. . .

Saturday, July 16, 2011

மனதை அதிரவைத்த காதல் கதை

ஒரு அழகான கிராமம்.அந்தக்
கிராமத்தின் தலைவருக்கு ஒரு
பெண் இருந்தாள்..அவளைப் போல்
ஒரு அழகிய பெண்னை யாரும்

பார்த்ததும் இல்லை
கேட்டதும் இல்லை.
அந்தப் பெண் பக்கத்து
கிராமத்தைச்
சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக்
காதலிக்க ஆரம்பித்து
விட்டாள்.
இது தெரிந்ததும் மொத்த
கிராமமும் அந்தக் காதலை
எதிர்க்க ஆரம்பித்தது.இதனால்
வேறு வழி
தெரியாத காதல் ஜோடி ஊரை
விட்டு ஒட
தீர்மானித்து ஒரு
நாள் யாருக்கும் தெரியாமல்

காணாமலும் போய்விட்டனர்.
உடனே
ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத்
தேடியது. இருந்தும் அவர்களால்
கண்டு பிடிக்கவே
முடியவில்லை.
அதன் பிறகு அவர்கள்
அந்த்க்
காதலை ஏற்றுக்
கொள்ள முடிவு
செய்து செய்தித்தாளில்
விளம்பரமும்
கொடுத்தனர்.அதைப்
பார்த்த
காதல் ஜோடி உடனே ஊர்
திரும்பியது. சந்தோஷப் பட்ட
ஊர்
மக்கள் அந்தக்
காதல் ஜோடிக்கு பிரமாண்டமான
முறையில்
திருமணம் செய்ய
முடிவு செய்தனர்.
திருமணத்திற்குத் தேவையான
பொருட்களை
வாங்க
நகரத்திற்குச்
சென்றிருந்தனர்.அப்போது
எதிர்பாராதவிதமாக ஒரு லாரி
மோதி அந்த வாலிபன் அந்தப் பெண்
எதிரிலேயே
உயிர்
துறந்தான்..
உடனே அந்தப்
பெண்னும்
மனநிலை
பாதிக்கப்பட்டாள்.

ரொம்ப நாட்களுக்குப்
பிறகு
நினைவு திரும்பிய அந்தப் பெண்
குடும்பத்தினருடன்
வசித்து
வந்தாள். திடீரென்று ஒரு நாள்
அப்பெண்னின் தாய் ஒரு கனவு
கண்டாள்.
அதில் ஒரு தேவதை தோன்றி அவள்
மகள் அவளுடைய
காதலன் நினைவாக
வைத்திருக்கும் உடையில்
இருக்கும்
இரத்த்க் கறையை
உடனே துவைக்க வேண்டும்
என்றது,இல்லா விட்டால்
மோசமான
விளைவுகள்
ஏற்படும் என்றும் எச்சரிக்கை
செய்தது.
அவள் தாய் கனவை மதிக்கவில்லை.
அடுத்த நாள் அதே
தேவதை அந்தப் பெண்னின்
தந்தையிடமும் கனவில்
எச்சரித்தது.ஆனால் அவரும்
அதைக் கண்டு
கொள்ளவில்லை
அடுத்த நாள் அப்பெண்னின்
கனவிலேயே தோன்றி
எச்சரித்தது.அவள் உடனே

தாயிடம் கனவைப் பற்றிக்
கூறினாள். அதன் பிறகே அதன்
முக்கியத்துவம்
உணரப்பட்டது.அவள் தாய்
அதை
துவைக்கக் கூறினாள்.
உடனே அந்தப் பெண்னும்
அதைத்
துவைத்தாள்.
இருந்தும் தேவதை
மறுபடியும் அடுத்த நாள்
கனவில்
வந்து கறை சரியாகப்
போகவில்லை
என்று
எச்சரித்தது.
மறுபடியும் அப்பெண்
அத்துணியைத்
துவைத்தாள்.இருந்தும்
கறை
போகவில்லை.
அடுத்த நாள் காலையில்
அழைப்புமணி ஒலிக்கவே அந்தப்
பெண் கதவைத்
திறந்தாள்.அப்போது கனவில்
வரும் அதே பெண் நின்று
கொண்டிருந்தாள். அவள் முகம்
கனவில் வருவதைப்
போல் கனிவாக
இல்லாமல்
வெளிறிப் போய் இருந்தது.உடனே
இவள் பயத்தினால்
அலறினாள்.
அந்தத் தேவதை கோபத்துடன்
கூறியது,"லூசாடி நீ!,*ஸர்ப்*
*எக்ஸல்* போடு கறை போயிடும்"
என்றது.

இதைப் படித்ததும் உடனே என்னை உதைக்கத் தோணுமே உங்களுக்கு!


நானே இதை எனக்கு
அனுப்பியவரைத்
தேடிக்கிட்டு
இருக்கேன்

Friday, July 8, 2011

கமல்ஹாசன் கவிதை

1% பெண்கள் மட்டுமே காதலித்த காதலனுக்கு மனைவி ஆகின்றனர். . .
மீதி இருப்பவர்கள் எல்லாம் காதலனின்
e-mail அய்டுக்கு password ஆகின்றனர். . !

Friday, July 1, 2011

*நிழல்*

நிஜத்தில் அவள் நிழலை கூட நான் நெறுங்கியது
இல்லை. . .
ஆனால் என் நினைவோ நிழலாக அவளை பின் தொடருகிரது. . .

Sunday, June 26, 2011

*ஜென்ம நட்சதிரம்*

ஜென்ம நட்சதிரமான காதல் ஆகபட்டது ஜென்ம விரோதி ஆக மாறும். . .
சிலருக்கு நல்ல மணம் கொண்டவர்களின் கரம்கலோடு கரம் இணையாத போது. . !

Sunday, June 12, 2011

Husband For Sale (Small Story)

கணவர்கள் விற்கப்படும் கடை ( பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது )

ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது

அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க

அது என்னன்னா

1. கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.

2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு, ஒவ்வொரு தளத்துளயும் இருக்குற ஆண்களோட
தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும், ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா
மறுபடி கீழ வர முடியாது, அப்டியே வெளிய தான் போக முடியும்.

இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா, கணவர் வாங்குறது
என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன ? ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது,

முதல் தளத்துல அறிக்கை பலகைல

* முதல் தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்,

* கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அப்டின்னு போட்டுருந்துச்சு

இது அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றா


இரண்டாம் தளத்துல அறிக்கை பலகைல

* இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்

* கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும்

* குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அப்டின்னு போட்டுருந்துச்சு

இதுவும் அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறா


மூன்றாம் தளத்துல அறிக்கை பலகைல

* இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்

* கடவுள் நம்பிக்கை உளளவர்கள்

* குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல்

* வசீகரமானவர்கள் அப்டின்னு போட்டுருந்துச்சு

அந்த பெண்மணி வசீகரமானவர்கள்னு பார்த்ததும் ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு
தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ அப்டின்னு
நினைச்சு மேல போவதாக முடிவெடுத்தாள்


நாலாவது தளத்துல அறிக்கை பலகைல

* இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்

* கடவுள் நம்பிக்கை உளளவர்கள்

* குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்

* வசீகரமானவர்கள் அது மட்டுமல்லாமல்

* வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள் அப்டின்னு
போட்டுருந்துச்சு

இதை விட வேற என்ன வேணும், நல்ல குடும்பம் அமைக்கலாமே ? கடவுளே மேல என்ன
இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும் அப்டின்னு முடிவு பண்ணிட்டு மேல போனாள்


ஐந்தாவது தளத்துல அறிக்கை பலகைல

* இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்

* கடவுள் நம்பிக்கை உளளவர்கள்

* குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்

* வசீகரமானவர்கள்

* வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள் அது
மட்டுமல்லாமல்

* மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள் அப்டின்னு போட்டுருந்துச்சு

அவ்ளோ தான் அந்த பெண்மணியாள முடியல [வடிவேலு ஸ்டைலில்] சரி இங்கயே யாரையாவது
தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே அங்க என்ன இருக்குன்னு
பார்க்காம எப்படி முடிவு எடுக்குறது சரி மேல போயி தான் பார்ப்போம்னு போறா


ஆறாவது தளத்துல அறிக்கை பலகைல

* இந்த தளத்தில் கனவான்கள் யாரும் இல்லை

* வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது

* இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே

பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்குறது நிரூபிக்கத் தான், பார்த்து
பதனமாக கீழே படிகளில் இறங்கவும், எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி . . .

அப்டின்னு போட்டிருந்தது . . .

Wednesday, May 4, 2011

Raja Vin Roja

Raja Vidam Irunthu Rani ai Pirithu
Vidalaam. . !
Roja Vidam Irunthu Vaasathai Yeduthu Vidalaam. . !
Aanal
N
Idhayathil Irukkum Un Alagu Ninaivu Galai Pirikkavo
Udaithu Yedukavo Mudiyaathu. . !