Friday, October 29, 2010

ஓசை

பூந் தோட்டத்தின் நடுவே என் அவளின் கொழுசோசை கேட்க. . .
அருகில் சென்று பார்த்த எனக்கோ ஏமாற்றம்!
காரணம் அவ்வோசை சில் வண்டுகளின் சிரிப்போசை. . .

No comments:

Post a Comment