Thursday, October 21, 2010

புகை பிடிக்காதே

நண்பனிடம் சொன்னேன்
"புகை பிடிக்காதே" என்று. . .
அவன் சொன்னான்
"பழகி விட்டேன் மறக்க முடியவில்லை"
என்று. . .
நான் சொன்னேன்
"பெண்களிடம் கேள் பழகிய பின் எப்படி மறப்பது என்று"

No comments:

Post a Comment